பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
உருகிய அன்பு ஒழிவுஇன்றி நிறைந்தஅவன் உருஎன்னும் பெருகியகொள் கலமுகத்தில் பிறங்கி இனிது ஒழுகுதலால் ஒருமுனிவன் செவி உமிழும் உயர்கங்கை முதல்தீர்த்தப் பொருபுனலின் எனக்குஅவன்தன் வாய்உமிழும் புனல்புனிதம்.