திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கானவர் போனது ஓரார்; கடிதினில் கல்லையின் கண்
ஊன் அமுது அமைத்துக் கொண்டு, மஞ்சனம் ஆட்ட உன்னி
மா நதி நன்னீர் தூய வாயினில் கொண்டு, கொய்த
தூநறும் பள்ளித் தாமம் குஞ்சி மேல் துதையக் கொண்டார்.

பொருள்

குரலிசை
காணொளி