பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வன் திறல் உந்தை யோடு மா வேட்டை ஆடிப் பண்டு இக் குன்று இடை வந்தோம் ஆகக் குளிர்ந்த நீர் இவரை ஆட்டி, ஒன்றிய இலைப் பூச்சூட்டி, ஊட்டி, முன்பு அறைந்த தேர் பார்ப்பான் அன்று இது செய்தான்; இன்றும் அவன் செய்தது ஆகும் என்றான்.