திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொருவரும் சிறப்பின் மிக்கார் இவர்க்கு, இனிப் புதல்வர்ப் பேறே
அரியது என்று எவரும் கூற, அதற்படு காதலாலே
முருகு அலர் அலங்கல் செவ்வேள் முருகவேள் முன்றில் சென்று,
பரவுதல் செய்து, நாளும் பராய்க் கடன் நெறியில் நிற்பார்.

பொருள்

குரலிசை
காணொளி