பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
குன்றியை நிகர் முன் செற எரி கொடு விழி, இடி குரல், நீள் பன்றியும் அடல் வன் திறலொடு படர் நெறி நெடிது ஓடித் துன்றியது ஒரு குன்று அடி வரை சுலவிய நெறி சூழல் சென்று அதன் இடை நின்றது; வழிது தெருமரமரம் நிரையில்.