திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

குன்றவர் அதனில் வாழ்வார் கொடும் செவி ஞமலி யார்த்த
வன் திரள் விளவின் கோட்டு வார் விலை மருங்கு தூங்கப்
பன்றியும் புலியும் எண்கும் கடமையும் மானின் பார்வை
அன்றியும் பாறை முன்றில் ஐவனம் உணங்கும் எங்கும்.

பொருள்

குரலிசை
காணொளி