பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேடரைக் காணார் தீய விலங்குகள் மருங்கும் எங்கும் நாடியும் காணார் மீண்டும் நாயனார் தம்பால் வந்து, நீடிய சோகத்தோடு நிறை மலர்ப் பாதம் பற்றி், மாடு உறக் கட்டிக் கொண்டு கதறினார் கண்ணீர் வார.