பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அரும் பெறல் மறவர் தாயத்து ஆன்ற தொல் குடியில் வந்தாள்; இரும் புலி எயிற்றுத் தாலி இடை இடை மனவும் கோத்துப் பெரும் புறம் அலையப் பூண்டாள் பீலியும் குழையும் தட்டச் சுரும்பு உறு படலை முச்சிச் சூர் அரிப் பிணவு போல்வாள்.