பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஊன் அமுது கல்லை யுடன் வைத்து, இது முன்னையின் நன்றால்; ஏனமொடு மான், கலைகள், மரை, கடமை இவை இற்றில் ஆன உறுப்பு இறைச்சி அமுது அடியேனும் சுவை கண்டேன்; தேனும் உடன் கலந்து இது, தித்திக்கும் என மொழிந்தார்.