திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கானவர் பெருமானார் தம் கண் இடந்து அப்பும் போதும்
ஊனமுது உகந்த ஐயர் உற்று முன் பிடிக்கும் போதும்
ஞான மா முனிவர் கண்டார்; நான்முகன் முதலாய் உள்ள
வானவர் வளர் பூமாரி பொழிந்தனர்; மறைகள் ஆர்ப்ப.

பொருள்

குரலிசை
காணொளி