திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொங்கிய சின வில் வேடன் சொன்னபின் போவோம் அங்கே;
இங்கு இது தன்னைக் கொண்டு போதுமின் என்று தாமும்
அங்கு அது நோக்கிச் சென்றார்; காவதம் அரையில் கண்டார்;
செங் கண் ஏறு உடையார் வைகும் திருமலைச் சாரல் சோலை.

பொருள்

குரலிசை
காணொளி