பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
போதுவர்; மீண்டு செல்வர்; புல்லுவர்; மீளப் போவர்; காதலின் நோக்கி நிற்பர்; கன்று அகல் புனிற்று ஆப் போல்வர் நாதனே! அமுது செய்ய நல்ல மெல் இறைச்சி நானே கோது அறத் தெரிந்து வேறு கொண்டு இங்கு வருவேன் என்பார்.