பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
செந் தினை இடியும் தேனும் அருந்துவார்; தேனில் தோய்த்து வெந்த ஊன் அயில்வார்; வேரி விளங்கனிக் கவளம் கொள்வார்; நந்திய ஈயல் உண்டி நசையொடு மிசைவார்; வெவ் வேறு அந்தம் இல் உணவின் மேலோர் ஆயினர் அளவு இலார்கள்.