பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
இந்தனத்தை முறித்து அடுக்கி எரி கடையும் அரணியினில் வெந் தழலைப் பிறப்பித்து மிக வளர்த்து, மிருகங்கள் கொந்தி, அயில் அலகம்பால் குட்டம் இட்டுக் கொழுப்பரிந்து வந்தன கொண்டு, எழும் தழலில் வக்குவன வக்குவித்து.