பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நல்ல பதம் உற வெந்து நாவின் கண் இடும் இறைச்சி கல்லையினில் படைத்துத் தேன் பிழிந்து கலந்து அது கொண்டு. வல் விரைந்து திருப் பள்ளித் தாமமும் தூ மஞ்சனமும் ஒல்லையினின் முன்பு போல் உடன் கொண்டு வந்து அணைந்தார்.