பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாளியும் தெரிந்து கொண்டு, இம் மலை இடை எனக்கு மாறா மீளி வெம் மறவர் செய்தார் உளர் கொலோ ? விலங்கின் சாதி ஆளி முன்னாகி யுள்ள விளைத்தவோ ? அறியேன் என்று, நீள் இரும் குன்றைச் சாரல் நெடிது இடை நேடிச் சென்றார்.