பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயமும் பெரு விழா எடுத்து மிக்க பெரும் களி கூறும் காலைக் கரு வரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை பொரு வரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்.