பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
நின்று எங்கும் மொய்க்கும் சின வேடர்கள் நீங்கப் புக்குச் சென்று அங்கு வள்ளல் திரு நெற்றியில் சேடை சாத்தி, உன் தந்தை தந்தைக்கும் இந் நன்மைகள் உள்ள அல்ல; நன்றும் பெரிது உன் விறல்; நம் அளவு அன்று இது; என்றாள்.