திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

இவர் தமைக் கண்டேனுக்குத் தனியராய் இருந்தார் என்னே!
இவர் தமக்கு அமுது செய்ய இறைச்சியும் இடுவார் இல்லை;
இவர் தமைப் பிரிய ஒண்ணாது; என்செய்கேன் ? இனி யான்; சால
இவர் தமக்கு இறைச்சி கொண்டு இங்கு எய்தவும் வேண்டும் என்று

பொருள்

குரலிசை
காணொளி