திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொண்டக முரசும் கொம்பும் துடிகளும் துளை கொள் வேயும்
எண் திசை நிறைந்து விம்ம எழுந்த பேர் ஒலியினோடும்
திண்திறல் மறவர் ஆர்ப்புச் சேண் விசும்பு இடித்துச் செல்லக்
கொண்ட சீர் விழவு பொங்கக் குறிச்சியை வலம் கொண்டார்கள்.

பொருள்

குரலிசை
காணொளி