பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
சிலையினைக் காப்புக் கட்டும் திண் புலி நரம்பில் செய்த நலம் மிகு காப்பு நல் நாண் நாகனார் பயந்த நாகக் குலம் விளங்கு கரிய குன்றின் கோலம் முன்கையில் சேர்த்தி, மலை உறை மாக்கள் எல்லாம் வாழ்த்து எடுத்து இயம்பினார்கள்.