திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்ணுதல் கண்ணில் தம் கண் இடந்து அப்பின் காணும் நேர்பாடு
எண்ணுவார்; தம்பிரான் தன் திருக் கண்ணில் இடக்கால் ஊன்றி,
உள் நிறை விருப்பினோடும் ஒரு தனிப் பகழி கொண்டு,
திண்ணனார் கண்ணில் ஊன்றத் தரித்திலர் தேவ தேவர்.

பொருள்

குரலிசை
காணொளி