திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அன்ன இம் மொழிகள் சொல்லி அமுது செய்வித்த வேடர்
மன்னனார், திருக் காளத்தி மலையினார்க்கு இனிய நல் ஊன்
இன்னமும் வேண்டும் என்னும் எழு பெரும் காதல் கண்டு,
பல் நெடும் கரங்கள் கூப்பிப் பகலவன் மலையில் தாழ்ந்தான்.

பொருள்

குரலிசை
காணொளி