திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மற்றவர் திண்ணனார்க்கு மொழிகின்றார்; வழி வந்து ஆற்ற
உற்றது பசி வந்து; எம்மை உதவிய இதனைக் காய்ச்சிச்
சற்று நீ அருந்தி, யாமும் தின்று தண்ணீர் குடித்து,
வெற்றி கொள் வேட்டைக் காடு குறுகுவோம்; மெல்ல என்றார்.

பொருள்

குரலிசை
காணொளி