திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தண் மலர் அலங்கல் தாதை தாய் மனம் களிப்ப வந்து
புண்ணிய கங்கை நீரில் புனிதமாம் திருவாய் நீரில்
உள் நனைந்து அமுதம் ஊரி ஒழுகிய மழலைத் தீம் சொல்
வண்ண மென் பவளச் செவ்வாய் குதட்டியே வளரா நின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி