பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஏறு கால் பன்றியோடும் இருங் கலை, புன மான், மற்றும், வேறு வேறு இனங்கள் வேட்டை வினைத் தொழில் விரகினாலே ஊறு செய் காலம் சிந்தித்து, உருமிகத் தெரியாப் போதின் மாறு அடு சிலையும் கொண்டு, வள்ளலைத் தொழுது போந்தார்.