திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

‘இத்தனை காலமும் நினது சிலைக் கீழ் தங்கி,
இனிது உண்டு தீங்கு இன்றி இருந்தோம், இன்னும்
அத்த! நினது அருள் வழியே நிற்பது அல்லால்.
அடுத்த நெறி வேறு உளதோ? அதுவே அன்றி
மெய்த்த விறல் திண்ணனையும் மரபில் சால
மேம் படவே பெற்று அளித்தாய் விளங்கும் மேன்மை
வைத்த சிலை

பொருள்

குரலிசை
காணொளி