திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டத்து இடை வெண் கவடிக் கதிர் மாலை சேரக்
கொண்டு அக் கொடு பல் மணி கோத்து இடை ஏனக் கோடு
துண்டப் பிறை போல்வன தூங்கிட, வேங்கை வன்தோல்
தண்டைச் செயல் பொங்கிய சன்ன வீரம் தயங்க.

பொருள்

குரலிசை
காணொளி