திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வந்து திருக் காளத்தி மலை ஏறி, வனசரர்கள்
தம் தலைவனார் இமையோர் தலைவனார் தமை எய்தி,
அந்தணனார் பூசையினை முன்பு போல் அகற்றிய பின்
முந்தை முறை தம்முடைய பூசனையின் செயல் முடிப்பார்.

பொருள்

குரலிசை
காணொளி