பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பெற்றியால் தவம் முன் செய்தான் ஆயினும் பிறப்பின் சார்பால் குற்றமே குணமா வாழ்வான்; கொடுமையே தலை நின்றுள்ளான்; வில் தொழில் விறலின் மிக்கான்; வெஞ் சின மடங்கல் போல்வான்; மற்று அவன் குறிச்சி வாழ்க்கை மனைவியும் தத்தை என்பாள்.