பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாரணச் சேவலோடும் வரி மயில் குலங்கள் விட்டுத் தோரண மணிகள் தூக்கிச் சுரும்பு அணி கதம்பம் நாற்றிப் போரணி நெடு வேலோற்குப் புகழ்புரி குரவை தூங்கப் பேர் அணங்கு ஆடல் செய்து, பெருவிழா எடுத்த பின்றை.