திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

முன் நெற்றியின் மீது முருந்து இடை வைத்த குன்றி
தன்னில் புரி கொண்ட மயிர்க் கயிறு ஆரச் சாத்தி,
மினனில் திகழ் சங்கு விளங்கு வெண் தோடு காதின்
மன்னிப் புடை நின்றன மா மதி போல வைக.

பொருள்

குரலிசை
காணொளி