திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
’கோட்டம் இல் என் குல மைந்தன் திண்ணன் எங்கள்
குலத் தலைமை யான் கொடுப்பக் கொண்டு, பூண்டு
பூட்டு உறு வெஞ் சிலை வேடர் தம்மைக் காக்கும்
பொருப்பு உரிமை புகுகின்றான் அவனுக்கு என்றும்
வேட்டை வினை எனக்கு மேலாக வாய்த்து,
வேறு புலம் கவர் வென்றி மேவு மாறு
காட்டில் உறை ª