திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கைச்சிலை விழுந்தது ஓரார் காளையார்; மீள, இந்தப்
பச்சிலை யோடு பூவும் பறித்திட்டு நீரும் வார்த்து,
மச்சு இது செய்தார் யாரோ ? என்றலும் மருங்கு நின்ற
அச்சிலை நாணன் தானும் நான் இது அறிந்தேன் என்பான்.

பொருள்

குரலிசை
காணொளி