பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வெஞ் சிலைக் கை வீரனாரும் வேடரோடு கூடி, முன் மஞ்சு அலைக்கும் மா மலைச் சரிப் புறத்து வந்த மா அஞ்சுவித்து அடர்க்கும் நாய்கள் அட்டமாக விட்டு நீள் செஞ் சரத்தினோடு சூழல் செய்த கானுள் எய்தினார்.