பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
விழுந்தவர் எழுந்து சென்று துடைத்தனர்; குருதி வீழ்வது ஒழிந்திடக் காணார்; செய்வது அறிந்திலர்; உயிர்த்து மீள அழிந்து போய் வீழ்ந்தார்; தேறி; யார் இது செய்தார் என்னா எழுந்தனர்; திசைகள் எங்கும் பார்த்தனர்; எடுத்தார் வில்லும்.