திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாளில் வாழ் செருப்பர்; தோல் தழைத்த நீடு தானையார்;
வாளியோடு சாபம் மேவு கையர்; வெய்ய வன் கணார்;
ஆளி ஏறு போல ஏகும் அண்ணலார் முன் எண் இலார்;
மீளி வேடர் நீடு கூட்டம் மிக்கு மேல் எழுந்ததே.

பொருள்

குரலிசை
காணொளி