பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
கருங் கதலிப் பெருங் குலைகள் களிற்றுக் கைம் முகம் காட்ட மருங்கு வளர் கதிர்ச் செந்நெல் வயப் புரவி முகம் காட்டப் பெருஞ் சகடு தேர் காட்ட வினைஞர் ஆர்ப்பு ஒலி பிறங்க நெருங்கிய சாதுரங்க பலம் நிகர்ப்பனவாம் நிறை மருதம்.