பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அந்நகரில் அவ் வண்ணம் அமர்ந்து உறையும் நாளின் கண் மன்னு திரு மாற் பேறு வந்து அணைந்து தமிழ் பாடிச் சென்னி மிசை மதி புனைவார் பதி பலவும் சென்று இறைஞ்சித் துன்னினார் காஞ்சியினைத் தொடர்ந்த பெரும் காதலினால்.