பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
மாகம் மீது வளர்ந்த கானகம் ஆகி எங்கும் மனித்தரால் போகலா நெறி அன்றியும் புரிகின்ற காதல் பொலிந்து எழச் சாக மூல பலங்கள் துய்ப்பனவும் தவிர்ந்து தனித்து நேர் ஏகினார் இரவும் பகலும் பெரும் கயிலைக் குலக்கிரி எய்துவார்.