பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆளுடைய நாயகன் தன் அருள் பெற்று அங்கு அகன்று போய் வாளை பாய் புனல் பழனத் திருப் பழனம் மருங்கு அணைந்து காளவிடம் உண்டு இருண்ட கண்டர் பணிக் கலன் பூண்டு நீள் இரவில் ஆடுவார் கழல் வணங்க நேர் பெற்றார்.