பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
ஆண்ட அரசு அங்கணர் சீர் அருள் பெற்று அப் பதி நின்றும் பாண்டி நாட்டு எழுந்து அருளும் பான்மையராய்த் தென் திசை போய்க் காண் தகைய திருப் புத்தூர் பணிந்து ஏத்திக் கதிர் மதியம் தீண்டு கொடி மதில் மதுரைத் திரு ஆலவாய் சேர்ந்தார்.