பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அருந்தனயன் உயிர் பெற்ற அது கண்டும் அமுது செயாது இருந்ததற்குத் தளவு எய்தி இடர் உழந்தார் துயர் நீங்க வருந்தும் அவர் மனைப் புகுந்து வாகீசத் திருமுனிவர் விருந்து அமுது செய்து அருளி விருப்பினுடன் மேவும் நாள்.