பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி ஆளுடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது கோள் இல் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது மூளும் அருந்துயர் உழந்தீர் எழுந்திரீ என மொழிந்தார்.