திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாள் இணை மேல் விழுந்து அயரும் தம்பியார் தமை நோக்கி
ஆளுடைய தம் பெருமான் அருள் நினைந்து கை தொழுது
கோள் இல் பரசமய நெறிக் குழியில் விழுந்து அறியாது
மூளும் அருந்துயர் உழந்தீர் எழுந்திரீ என மொழிந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி