பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசும் தம் சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம் மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுது ஆரப் பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார்.