திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அத் திரு மூதூர் மேவிய நாவுக் கரசும் தம்
சித்தம் நிறைந்தே அன்பு தெவிட்டும் தெளிவெள்ளம்
மொய்த்து இழி தாரைக் கண் பொழி நீர் மெய்ம் முழுது ஆரப்
பைத் தலை நாகப் பூண் அணிவாரைப் பணி உற்றார்.

பொருள்

குரலிசை
காணொளி