பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாம் எனச் சிறப்பின் ஒருவாத பெருந்திருத் தாண்டகம் முதலா ஓங்கு தமிழ்ப் பெரு வாய்மைத் தொடை மாலை பல பாடிப் பிற பதியும் மரு ஆர்வம் பெற வணங்கி வடதிசை மேல் வழிக் கொள்வார்.