திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஆனாத சீர்த் தில்லை அம்பலத்தே ஆடுகின்ற
வான் ஆறு புடை பரக்கும் மலர்ச் சடையார் அடி வணங்கி
ஊன் ஆலும் உயிர் ஆலும் உள்ள பயன் கொள நினைந்து
தேன் ஆரும் மலர்ச் சோலைத் திருப்புலியூர் மருங்கு அணைந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி