பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால் அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலை பாடிக் கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.