திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பத்தனாய்ப் பாட மாட்டேன் என்று முன் எடுத்துப் பண்ணால்
அத்தா உன் ஆடல் காண்பான் அடியனேன் வந்தவாறு என்று
இத்திறம் போற்றி நின்றே இன் தமிழ் மாலை பாடிக்
கைத் திருத் தொண்டு செய்யும் காதலில் பணிந்து போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி