திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
அவர் முன் பணிவொடு தொழுது அங்கு அணை உற அணி கொம்பரின் மிசை அருகு எங்கும்
தவம் முன் புரிதலில் வரு தொண்டு எனும் நிலைதலை நின்று உயர் தமிழ் இறையோராம்
இவர் தம் திருவடிவுஅது கண்டு அதிசயம் என வந்து எதிர் அரகர என்றே
சிவ முன் பயில் மொழி பகர் கின்றன வளர் சிறை மென் கிளியொடு