பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச் சேர்ந்து அடை கருங்கலே சிவிகை ஆயிட ஏந்தியே கொண்டு எழுந்து அருளு வித்தனன் பூந்திருப் பாதிரிப் புலியூர்ப் பாங்கரில்.